Tuesday, February 24, 2026

லாரி ஸ்டிரைக்! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஆப்பிரிக்காவில் படகு விபத்து 58 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் எம்போகோ ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

அரசியல்வாதியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

முன்னாள் அமைச்சரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக...

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக் குறைவால் மரணம்

சென்னை, ஏப்ரல் 6: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல்நலக்...

தமிழ்நாட்டில் மின்சார நுகர்வு புதிய உச்சம்: முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாட்டில் மின்சார நுகர்வு நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 430.13 மில்லியன்...
ADVERTISEMENT

தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக விநியோகஸ்தர்கள் ₹600 வாங்கி வந்த நிலையில், தற்போது ₹950 வசூலிக்கின்றனர்.

விநியோகஸ்தர்கள் டெண்டரில் குறைவான கூலி குறிப்பு:

ADVERTISEMENT

ஆனால், விநியோகஸ்தர்களின் டெண்டரில், இறக்கு கூலி மிக குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியிட அதிகாரிகள் மறுக்கின்றனர்.

மூடிகள் மிஸ்சிங் என்ற பெயரில் பண வசூலி:

அதேபோல், சிலிண்டரின் மூடிகள் மிஸ்சிங் என மாதந்தோறும் ஒவ்வொரு லாரி உரிமையாளர்களிடமும் ₹3 ஆயிரம் வரை பிடித்தம் செய்கின்றனர்.

7 பிளாண்ட்களில் லாரி ஸ்டிரைக்:

இவ்வாறு தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளோம். இதனால் இந்த பிளாண்ட்களில் இருந்து சிலிண்டர் சப்ளை மேற்கொள்வது, 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாளில் தட்டுப்பாடு:

இதன்காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்னும் ஓரிரு நாளில் பாரத் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்:

இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண பாரத் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT