Thursday, November 30, 2023

ஆபாசப் பட விவகாரம் – பிரபல நடிகையின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆபாச பட வழக்கில் நடிகை கெஹனா வசிஸ்த்தின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்தி நடிகை ஷில்பா வெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா இளம் பெண்களை வெப்சீரியலில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலி மூலம் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், ஆபாச படம் எடுப்பதற்கு ராஜ் குந்த்ராவுக்கு நடிகர், நடிகைகள் பலர் உதவியதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஆபாச படம் எடுப்பதற்கு ராஜ் குந்த்ராவுக்கு நடிகர், நடிகைகள் பலர் உதவியதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles