மேற்கு வங்கம் மதினாபுரத்தில் பள்ளத்தில் விழுந்த யானையை ‘ஆர்கிமிடிஸ் கொள்கையை’ பயன்படுத்தி மீட்டுள்ளனர். ஆர்க்கிமிடிஸ் கொள்கை என்பது “ஒரு திடப் பொருளை ஒரு திரவத்தினுள் இட்டால், அது வெளியேற்றும் திரவத்தின் எடை அந்த திடப் பொருளின் எடைக்கு சமமாக இருக்கும்” என்பதே ஆகும். இதன் படி யானை சிக்கியிருந்த பள்ளத்தை தண்ணீரால் நிரப்பி யானை மீட்க்கப்பட்டுள்ளது. இந்த செயலை டி.எப்.ஓ சந்தீப் பெர்வால் தலைமையிலான குழு செய்துள்ளது.
An elephant fell into a ditch in Midinapur. Now how to rescue it. By applying Archimedes' principle. Watch to believe. pic.twitter.com/1mPs3v8VjC
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 21, 2022